நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
செவ்வாய், செப்டம்பர் 11, 2007
2.சாய்வதற்கு ......
சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை
அன்புடன்
தமிழ் at
5:05 PM

![]() |
சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை
Labels: இடி, சுயம், தனித்தன்மை, தென்னை, மரம், மழை
அன்புடன்

