நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
29.பார்வை
இருக்கும்வரை
இருளை ஒழி
இறந்த பின்
இன்னொருவருக்கு ஒளி
இது தான்
இயற்கையின் ஒலி
ஒழி - வெளிச்சத்தைக் கொடு,அழி
ஒளி - கண்தானம்,பார்வை
ஒலி - குரல்,எண்ணம்,கருத்து
அன்புடன் தமிழ் at 5:48 PM
Best Viewed in Firefox,Opera & Safari
இங்கு இடம் பெற்றுள்ள அசைவுப்படங்கள் அனைத்தும் என்னுடையது அல்ல. வடிவமைப்பு மட்டும் அடியேன் அது.இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்