நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
21.அவயங்களும் அவலங்களும்
ஆண்டவன்
அவயங்களை
அளித்தது
ஆனந்தத்தை மட்டும்
அனுபவிக்க என்று
அனுமானிக்காதே
அல்லல் படும் உயிர்களின்
அவலங்களையும்
அகற்றிடவும் தான்
Labels: அவயம், ஆண்டவன், ஆனந்தம், இறைவன், இன்னல், உறுப்பு, கடவுள், மகிழ்ச்சி
அன்புடன் தமிழ் at 9:22 AM