நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
29.பார்வை


இருக்கும்வரை
இருளை ஒழி
இறந்த பின்
இன்னொருவருக்கு ஒளி
இது தான்
இயற்கையின் ஒலி

ஒழி - வெளிச்சத்தைக் கொடு,அழி
ஒளி - கண்தானம்,பார்வை
ஒலி - குரல்,எண்ணம்,கருத்து
அன்புடன்
தமிழ் at
5:48 PM



