நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
19.உள்ளம்


இதயம் ஒருபொழுதும் கொடுப்பதை
இழந்துவிடுவதில்லை.அது
இன்னொருவரின்
இதயத்தில்
இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

Labels: அகம், இதயம், இழப்பு, உள்ளம்
அன்புடன்
தமிழ் at
11:48 PM



