நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
19.உள்ளம்


இதயம் ஒருபொழுதும் கொடுப்பதை
இழந்துவிடுவதில்லை.அது
இன்னொருவரின்
இதயத்தில்
இருக்கும் என்பதை மறந்துவிடாதே.

Labels: அகம், இதயம், இழப்பு, உள்ளம்
அன்புடன்
தமிழ் at
11:48 PM

16.கண்ணீர்


கண்ணீர் என்பது
கண்ணிலிருந்து விழுந்து
கன்னத்தை நனைப்பதல்ல,
இதயத்திலிருந்து வடிந்து
உள்ளத்தை உணர்த்துவது.

மொழியாக்கம்
Labels: அகம், இதயம், உள்ளம், கண், கண்ணீர், கன்னம்
அன்புடன்
தமிழ் at
1:53 PM



