நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
11.இடிந்துவிடாதீர்கள்
![]() |

இறைவன்
இருந்ததையும் எடுத்துக்கொண்டானா?
இடிந்துவிடாதீர்கள்
உங்களுக்கு அதைவிட
மிகப்பெரிய பரிசு ஒன்றை
கொடுக்கப்போகிறான் என்று அர்த்தம்.

Labels: ஆண்டவன், இறைவன், கடவுள், பரிசு, வருத்தம்
அன்புடன்
தமிழ் at
10:46 AM




