நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்

![]() |
வழியுண்டு
வருந்தாதே.
முட்களுக்கு
இடையே தான்
ரோசா மலர்கிறது.
இன்னல்களுக்கும்
இடைஞ்சல்களுக்கும்
இடையே தான்
பாதையும் பிறக்கிறது.
Labels: இடைஞ்சல், இன்னல், பாதை, முள், ரோசா, வருத்தம், வழி
அன்புடன்


Best Viewed in Firefox,Opera & Safari
இங்கு இடம் பெற்றுள்ள அசைவுப்படங்கள் அனைத்தும் என்னுடையது அல்ல. வடிவமைப்பு மட்டும் அடியேன் அது.இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
![]() |
Labels: இடைஞ்சல், இன்னல், பாதை, முள், ரோசா, வருத்தம், வழி