நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
7.வழியுண்டு
![]() |

வழியுண்டு
வருந்தாதே.
முட்களுக்கு
இடையே தான்
ரோசா மலர்கிறது.
இன்னல்களுக்கும்
இடைஞ்சல்களுக்கும்
இடையே தான்
பாதையும் பிறக்கிறது.

Labels: இடைஞ்சல், இன்னல், பாதை, முள், ரோசா, வருத்தம், வழி
அன்புடன்
தமிழ் at
7:38 PM




