நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
10.ஆணவம்
![]() |

ஆணவம்
அறிவை
அடக்கிவிட்டால்
அழிவிற்கு
ஆள் தேடவேண்டாம்.
அதுவே நம்மை
அடக்கம் செய்துவிடும்.

Labels: அழிவு, அறிவு, ஆணவம், மரணம்
அன்புடன்
தமிழ் at
3:02 PM




