நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
20.சோம்பல்


அசதி என்பது
ஆசானமிட்டு
அகத்தே
அமர்ந்து கொண்டால்
வசதி என்பது
வாசற்பக்கம் கூட
வராது.

Labels: அகம், அசதி, உள்ளம், சோம்பல், வசதி, வாசல்
அன்புடன்
தமிழ் at
2:57 PM



