நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
22.வாழ்க்கை


வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.

மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வாழ்க்கை, வானவில்
அன்புடன்
தமிழ் at
10:51 AM

2.சாய்வதற்கு ......
![]() |

சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை

Labels: இடி, சுயம், தனித்தன்மை, தென்னை, மரம், மழை
அன்புடன்
தமிழ் at
5:05 PM




