நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
5.எதைத் தந்திட
![]() |

மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.

Labels: உள்ளம், ஒளி, திங்கள், நிழல், புகழ், மணம், மதி, மரம், மலர், மனம், மனிதன், வாழ்க்கை
அன்புடன்
தமிழ் at
4:06 PM

3.உள்ளமெல்லாம்
![]() |

உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.

Labels: அகம், உள்ளம், பசுமை, மனம், வாழ்க்கை, வெண்மை
அன்புடன்
தமிழ் at
10:29 PM





