நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
7.வழியுண்டு
![]() |

வழியுண்டு
வருந்தாதே.
முட்களுக்கு
இடையே தான்
ரோசா மலர்கிறது.
இன்னல்களுக்கும்
இடைஞ்சல்களுக்கும்
இடையே தான்
பாதையும் பிறக்கிறது.

Labels: இடைஞ்சல், இன்னல், பாதை, முள், ரோசா, வருத்தம், வழி
அன்புடன்
தமிழ் at
7:38 PM

6.அளவீடு
![]() |

அறிவும்
ஆகாரமும் ஒன்று தான்
அதன்
அளவீடு என்பது எவ்வளவு
அகத்தில்
இட்டாய் என்பதில்
இல்லை,
செரிமானத்தில் உள்ளது.

Labels: அகம், அளவு, அறிவு, அன்னம், ஆகாரம், உணவு, உள்ளம், செரிமானம், படிப்பு
அன்புடன்
தமிழ் at
11:37 AM





