நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
ஞாயிறு, நவம்பர் 30, 2008
24.கீதை சொல்லும் செய்தி

உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
அன்புடன்
தமிழ் at
9:00 PM
23.கேள்விக்கணைகள்


அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

அன்புடன்
தமிழ் at
7:49 PM
22.வாழ்க்கை

வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.
மொழியாக்கம்
அன்புடன்
தமிழ் at
10:51 AM


உடல் எனும் தேரில்
ஊர்வலம் செல்லும்
உயிர்ப்பொருள்
புலன் எனும்
பரியின் பிடியைப்
பரம்பொருளிடம் ஒப்படைத்துவிட்டால்
பயமற்ற
பயணமற்ற
பாதை அமையும் எனும்
பாடத்தைப் போதிப்பது தான்
கீதை சொல்லும் செய்தி
உயிர்ப்பொருள் - ஜீவாத்மா
பரம்பொருள் - பரமாத்மா
பயணமற்ற - ஜனனமற்ற
பரி - குதிரை
மொழியாக்கம்
Labels: உடல், கீதை, குதிரை, பயணம், பயம், பரமாத்மா, பரம்பொருள், பரி, புலன், ஜீவாத்மா
அன்புடன்





அடுத்தவர் மேல்
அம்புக்கணைகளை
அள்ளி வீசும் முன்
உங்கள்
உள்ளங்களை, கொஞ்சம்
உரசிப் பாருங்கள். நீங்களே
உணர்ந்துக் கொள்வீர்கள்
அது தங்கம்
அல்ல என்று

Labels: அகம், அம்புக்கணை, உள்ளம், கேள்வி, தங்கம்
அன்புடன்




வாழ்க்கை ஒரு
வானவில், அதில்
துன்பச்சுடரும்
இன்பமழையும்
இல்லாமல்
வண்ணங்கள் என்ற
நிகழ்வுகள்
தோன்றமுடியாது.
மொழியாக்கம்
Labels: இன்பம், ஒளி, துன்பம், நிகழ்வு, மழை, வண்ணம், வாழ்க்கை, வானவில்
அன்புடன்

