நல்லதை நினையுங்கள்; நல்லதே நடக்கும்
செவ்வாய், செப்டம்பர் 25, 2007
5.எதைத் தந்திட
மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.
அன்புடன்
தமிழ் at
4:06 PM
4.உதடுகள்
உள்ளம்
உரைக்க மறைப்பதை
உதடுகள்
உணர்த்திவிடும்
அன்புடன்
தமிழ் at
1:34 PM
3.உள்ளமெல்லாம்
உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.
அன்புடன்
தமிழ் at
10:29 PM
2.சாய்வதற்கு ......
சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை
அன்புடன்
தமிழ் at
5:05 PM
1.அழகு = ஆனந்தம்
அழகு என்பது ஒருவர்
ஆனந்தமாக இருப்பது.
அந்த ஆனந்ததிற்கு
ஆதிமூலம் நாம் என்றால்,
அதைவிட சிறந்தது வேறு என்ன?
அன்புடன்
தமிழ் at
4:22 PM

![]() |
மலர் உண்டு, மணம் வீசிட
மரம் உண்டு, நிழல் தந்திட
மதி உண்டு, ஒளி தந்திட
மனிதா நீ உண்டு ,
எதைத்தந்திட
இதை மனதிலிட்டு
மாற்றோரும் புகழ்ந்திடும்வண்ணம்
மாண்புடனே வாழ்ந்திடு.
Labels: உள்ளம், ஒளி, திங்கள், நிழல், புகழ், மணம், மதி, மரம், மலர், மனம், மனிதன், வாழ்க்கை
அன்புடன்



![]() |
உள்ளம்
உரைக்க மறைப்பதை
உதடுகள்
உணர்த்திவிடும்
அன்புடன்



![]() |
உள்ளமெல்லாம்
வெள்ளையானால்
வாழ்வு எல்லாம்
பசுமை ஆகும்.
Labels: அகம், உள்ளம், பசுமை, மனம், வாழ்க்கை, வெண்மை
அன்புடன்



![]() |
சாய்வதற்கு சுவரைத்தேடாதே
சாய்ந்தே விடுவாய்.
சரித்திரம் பேசவேண்டுமா?
இந்த தென்னைமரத்தைப்பார்
இடிக்கும் மழைக்கும்
இசைந்து கொடுப்பதை
Labels: இடி, சுயம், தனித்தன்மை, தென்னை, மரம், மழை
அன்புடன்



![]() |
அழகு என்பது ஒருவர்
ஆனந்தமாக இருப்பது.
அந்த ஆனந்ததிற்கு
ஆதிமூலம் நாம் என்றால்,
அதைவிட சிறந்தது வேறு என்ன?
Labels: அழகு, ஆனந்தம், மகிழ்ச்சி
அன்புடன்

